Type Here to Get Search Results !

நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போராடி.... தோல்வி.....!


மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ள நிலையில் மீண்டும் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிமுதல் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 292 தொகுதிகளில் அதிகபட்சமாக திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும், பாஜக கூட்டணி 78, சிபிஎம் கூட்டணி 0, பிற கட்சிகள் 1 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போராடி தோல்வி பெற்றுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom