காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் வான்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் உள்ளூர் போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
சனி, மே 30, 2020
0
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் வான்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் உள்ளூர் போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
AthibAn Tv