Type Here to Get Search Results !

ஹிந்தி பேச்சை தமிழகத்தை சார்ந்த கருணாநிதியின் மகள் தமிழில் மொழிபெயர்த்தார்.



சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1989ல் சென்னை கடற்கரையில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் கலந்து கொண்ட தேசிய முன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அன்றைய துணை பிரதமர் தேவிலால் ஹிந்தியில் பேசினார். அவரது ஹிந்தி பேச்சை தமிழகத்தை சார்ந்த கருணாநிதியின் மகள் தமிழில் மொழிபெயர்த்தார்.

 அதுவேறு யாருமல்ல ஹிந்திக்கு எதிராக ரயிலே வராத தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கருணாநிதியின் மகள் கனிமொழி

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom