Type Here to Get Search Results !

அச்சங்குளத்தில் நேரிட்ட பட்டாசு ஆலை விபத்தில்... பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு


விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் நேரிட்ட பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள அச்சன்குளத்தில் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை (பிப்.12) நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 போ் உயிரிழந்தனா். 

காயமடைந்தவா்களில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 8 போ் உயிரிழந்தனா்.

இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்தவர் இன்று (பிப்.14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், சிவகாசி உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom