Type Here to Get Search Results !

திருப்பதி ஏசுமலையான் கோவிலில், சிறப்பு தரிசன டிக்கெட் 24ம் தேதி வெளியீடு

 24ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300 வெளியிடப்படுகிறது

திருப்பதி ஏசுமலையான் கோவிலில் ராம நவமி விழா இன்று நடந்தது. கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை சீதா, ராமர், லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், திருப்பதி கோயில் சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 22ஆம் தேதியும், ஸ்ரீவாரி அறக்கட்டளை டிக்கெட்டுகள் 23ஆம் தேதியும் ஆன்லைனில் வெளியிடப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் 23ம் தேதி மாலை 3 மணிக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். 24ம் தேதி ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom