Type Here to Get Search Results !

மின்னல் தாக்கியதில் 11 பேர் பலி.... 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி...! 11 killed in lightning strike .... 6 seriously injured admitted to hospital ...!



பீகாரின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பீகாரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் மின்னல் பலியானவர்களின் விவரங்களை பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

மேற்கு சம்பரன் மற்றும் கிழக்கு சம்பாரன் மாவட்டங்களில் 6 பேரும், பாட்னாவில் இரண்டு பேரும், நாலந்தா, மாதேபுரா மற்றும் அவுரங்காபாத்தில் தலா ஒருவரும் கொல்லப்பட்டனர்.

மேலும் 6 பேர் பலத்த காயமடைந்ததாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom