Type Here to Get Search Results !

பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டிய மற்றொரு வழக்கில் பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு 15 ஆண்டு சிறை


2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சையத், இவரது அமைப்பு ஜமேத் உத் தாவா அமைப்பு, பயங்கரவாத அமைப்பு என ஐ.நா., பட்டியலிட்டுள்ளது, மும்பை தாக்குதல் நடத்த பயங்கரவாதத்திற்கு, நிதி திரட்டி கொடுத்தது , பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் நிதி அளித்ததையடுத்து என பயங்கரவாதி ஹபீஸ் சையத், மற்றும் அவரது உதவியாளர்கள் 12 பேர் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அமைப்பினை தடை செய்ய வேண்டும் என பாக்., அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.இந்நிலையில் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டி கொடுத்தததாக மற்றொரு வழக்கில் பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு ஐகோர்ட் ஹபீஸ் சையத்திற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom