Type Here to Get Search Results !

ஜம்மு-காஷ்மீர் எல்லை வழியே இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பேர் சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்



ஜம்மு-காஷ்மீர் எல்லை வழியே இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பேர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ரஜோரி மாவட்டம் நவ்செரா செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவத்தினர்  கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலர் ஊடுருவ முயன்றதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ஊடுருவல் முயற்சியை முறியடிக்கும் வகையில் அவர்களை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஊடுருவல்காரர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்னொரு நபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். மேலும் 2 பேர் பாகிஸ்தான் பகுதிக்குள் தப்பியோடி விட்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom