Type Here to Get Search Results !

உடற்பயிற்சி மூலம் கொரோனா சிகிச்சைக்கு, ரூ.12 லட்சம் நன்கொடை திரட்டிய சீக்கிர்

      உடற்பயிற்சி மூலம் நன்கொடை திரட்டிய ...

பிரிட்டனில், உடற்பயிற்சி மூலம் கொரோனா சிகிச்சைக்கு, ரூ.12 லட்சம் நன்கொடை திரட்டிய சீக்கியருக்கு, அந்நாட்டு அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ராஜிந்தர் சிங் 73 என்பவர் 'ஸ்கிப்பிங்' உள்ளிட்ட உடற் பயிற்சிகளை 'யூ டியூபில்' வெளியிட்டு 12 லட்சம் ரூபாய் திரட்டியுள்ளார். இத்தொகையை கொரோனா சிகிச்சைக்கு உதவ தேசிய சுகாதார சேவை அமைப்பிற்கு நன்கொடையாக அளித்துள்ளார். இவரது சேவையை பாராட்டி பிரிட்டன் பிரதமர் 'பாய்ன்ட் ஆப் லைட்' விருதை வழங்கி கவுரவித்துள்ளார்.

யூ டியூபில் 'ஸ்கிப்பிங் சீக்கியர்' என பிரபலமான ராஜிந்தர் சிங் வெளியிட்ட உடற் பயிற்சி வீடியோவை 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom