Type Here to Get Search Results !

இந்தியாவில் 31,332 பேருக்கு கொரோனா: 1,007 பேர் பலி

Maalaimalar News: Coronavirus: India suspends visas for 4 countries

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,332 ஆக அதிகரித்துள்ளது. 1,007 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இன்று(ஏப்.,29) காலை 09:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,332 ஆக அதிகரித்துள்ளது. 1,007 பேர் பலியாகி உள்ளனர். 22,629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,696 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,897 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 9,318 -400
குஜராத் - 3774 - 181
டில்லி - 3,314 - 54
ம.பி., - 2,387 - 120
ராஜஸ்தான் - 2,364 - 51
தமிழகம் - 2,058 - 25
உத்தர பிரதேசம் - 2,053 - 34
ஆந்திரா - 1,259 - 31
தெலுங்கானா - 1,004 - 26
மேற்கு வங்கம் - 725 - 22
காஷ்மீர் - 565 - 08
கர்நாடகா - 523 - 20
கேரளா - 485 - 04
பீஹார் - 366 - 02
பஞ்சாப் - 322 - 19
ஹரியானா - 310 - 03
ஒடிசா - 118- 01
ஜார்க்கண்ட் - 103 - 03
சண்டிகர் - 56 - 0
உத்தரகாண்ட் - 54 - 0
ஹிமாச்சல பிரதேசம் - 40 - 01
அசாம் - 38 - 01
சத்தீஸ்கர் - 38 - 0
அந்தமான் - 33 - 0
லடாக் - 22 - 0
மேகாலயா- 12- 01
புதுச்சேரி- 09 - 0
கோவா- 07 - 0
திரிபுரா- 02 - 0
மணிப்பூர் - 02 - 0
அருணாச்சல பிரதேசம் - 01 - 0
மிசோரம் - 01 - 0

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom