Type Here to Get Search Results !

New York Times Modi - நியூயார்க் டைம்ஸ்ம் மோடியும் | Modi | India | China | Asia | AthibAn Tv

நியூயார்க் டைம்ஸ் தலைமை ஆசிரியர் ஜோசப் ஹோப் கருத்து தெரிவித்துள்ளார்.

 மோடியின் ஒரே நோக்கம் இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்குவதே.இவரை தடுக்காவிட்டால், எதிர்காலத்தில்*  இந்தியா உலகிலுள்ள  அனைத்து நாடுகளையும் விட மிகச் சக்தி வாய்ந்த தேசமாக மாறும். அது அமெரிக்கா,இங்கிலாந்து, ரஷ்யா ஆச்சரியப்படுத்தும்.

மோடி ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி கடந்து செல்கிறார், அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியாது.*
சிரிக்கும் முகத்தின் பின்னால் ஒரு ஆபத்தான தேசபக்தர்.அவர் உலகின் அனைத்து நாடுகளையும் தன் தேசம் இந்தியாவின் நலனுக்காக பயன்படுத்துகிறார்.

 பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான அமெரிக்க உறவை அழித்துவிட்டார். வியட்நாமுடன் கூட்டணியை உருவாக்கி  சீனாவின் வல்லரசுக் கனவை உடைத்து மூன்று நாடுகளின் பயன்பாட்டை மோடி உருவாக்கிவிட்டார்.
 வியட்நாமுக்கும் சீனாவிற்கும் கடற்பரப்பில் எண்ணெய் எடுப்பதில் நீண்ட காலமாக உள்ள தகறாறை இந்தியாவிற்கு சாதகமாக்கி,
இந்தியாவின் துணையுடன் வியட்நாம் சீனாவின் தெற்கு கடற்பரப்பில் எண்ணெய் உற்பத்தி செய்யத் தொடங்கியது, அதன் எண்ணெய்கள் அனைத்தையும் இந்தியாவுக்கு வழங்குகிறது இதற்கு அமெரிக்கா வேறு ஆதரவு. பாகிஸ்தானை ஒரு ஏழை நாடாக மாற்றிவிட்டார்.

ஈரானின் துறைமுகத்தை தன் கைபிடிக்குள் கொண்டு வந்து விட்டார்..ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானைப் பிரிக்கும் பகுதிக்கு மிக அருகில் ஆப்கான் எல்லையில் ஒரு இந்திய இராணுவ நிலையத்தை உருவாக்கி உள்ளார்.இந்திய வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் ஈரான் மூலம் (பாகிஸ்தானை விட்டுவிட்டு)  ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் பாதையையும்  கட்டியுள்ளார்.

மோடியின் ஆசைகள் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது, 370 மற்றும் 3 ஏ பிரிவுகளை  ரத்து செய்து விட்டார். ஒரு நாள், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை முற்றிலும்  கைப்பற்றி விடுவார். வரும் காலங்களில் பாகிஸ்தான் நான்கு துண்டுகளாக விழும். இது மோடியின் எச்சரிக்கை யின் பேரில் நடக்கும்.

பாகிஸ்தானைப் பிரிப்பதில் பாகிஸ்தானின் பாரம்பரிய நட்பு நாடான சவுதி அரேபியாவும் முக்கிய பங்கு வகிக்கும்.

ஆசியாவில், சீனாவையும், அமெரிக்காவையும் முடித்த இந்த மனிதர், சார்க் மாநாட்டை ரத்து செய்து தனது சக்தியை உலகுக்குக் காட்டினார்.ஆசியாவை விட இந்தியாவின் மேன்மையை நிலை நிறுத்துவதில் மோடி வெற்றி பெற்று உள்ளார்,

இந்த செயலை ஆசியாவின் இரண்டு பெரிய சக்திகளான ரஷ்யா மற்றும் ஜப்பானும் இதற்கு எதுவும் சொல்ல வில்லை இரண்டு நாடுகளையும் மிக துல்லியமாக தன்  கையில் வைத்துக் கொண்டார்,சீனாவின் வியட்நாம் எண்ணெய்ப் பிரச்சினையில் எண்ணெய்கள் தங்களுக்கு வேண்டும் என சீனா கேட்கும் அப்போது அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கேட்பார்,கேட்பார் என்ன நான் எடுத்து கொள்கிறேன் நீ வாய் முடி இரு என்று சொல்லி சீனாவின் வியட்நாம் பிரச்சினையை சீண்டுவார்..சீனாவால் ஒன்றும் செய்ய முடியாது.இந்த நபர் இந்திய அரசியலை வேறு நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்

 ஒவ்வொரு நாட்டிற்கும் பல எதிரிகள் இருப்பதாக பல நாடுகள் நினைத்து செயல்படுகின்றனஆனால் இந்தியாவுக்கு பாகிஸ்தானைத் தவிர வேறு எதிரிகள் இல்லை. உலகின் அனைத்து நாடுகளிடமும் இந்தியா நண்பர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்த மனிதன் உண்மையான போரை விட பாகிஸ்தானுக்கு அதிக தீங்கு செய்கிறார், பாகிஸ்தானுக்கு எதிராக முஸ்லீம் நாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், மோடி தன்னை உலகின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக நிரூபித்துள்ளார்.
 பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் செய்தால் கூட இவ்வளவு இழப்பு வராது. ஆனால் இப்போது அதை விட அதிகமாக இழப்பை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.

அனைத்துநாடுகளுடனானபேச்சுவார்த்தைகள். அனைத்திலும், இந்த நபரின் நேர்மையை கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்தியாவின் முன்னேற்றம் உலகின் பிற பகுதிகளுக்கு கடினமாக இருக்கும்.
இந்தியாவின்தற்போதையஅசுர வளர்ச்சி,ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள அனைத்து நாடுகளும் விளைவுகளை அனுபவிப்பார்கள்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom